sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

/

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்


ADDED : செப் 18, 2025 04:32 AM

Google News

ADDED : செப் 18, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம், திண்டிமாவனம் சேர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.30 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து முதற்கட்டமாக 15,000 மரக் கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலை பெருமாள்கோவில் பட்டியில் 7800 மரக்கன்றுகளை நடப்பட்டது.இது போல் திண்டுக்கல்-திருச்சி ரோடு இ.பி.காலனியில் 900 மரக்கன்று நடப்பட்டது.

இதை கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜ் குமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us