sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பின்- இருவர் கைது

/

விவசாயி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பின்- இருவர் கைது

விவசாயி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பின்- இருவர் கைது

விவசாயி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பின்- இருவர் கைது


ADDED : ஜன 11, 2025 06:21 AM

Google News

ADDED : ஜன 11, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : - நத்தம் அருகே விவசாயி கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்- கொலையாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம் அருகே எல். வலையபட்டியை சேர்ந்தவர் விவசாயி சின்னையா 45. 2023- நவம்பரில் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த போது சிலரால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணகுமார், தர்மர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் , தினேஷ் இருவரும் கொலை செய்தது தெரிந்தது.இதைதொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us