sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

லாட்டரி பறிமுதல் இருவர் கைது

/

லாட்டரி பறிமுதல் இருவர் கைது

லாட்டரி பறிமுதல் இருவர் கைது

லாட்டரி பறிமுதல் இருவர் கைது


ADDED : நவ 18, 2024 04:03 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: திண்டுக்கல்மாவட்டம் வத்தலக்குண்டில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 12 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் கேரளலாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

வத்தலக்குண்டில் திண்டுக்கல் ரோட்டில் உள்ள கடையில் நுழைந்த தனிப்படை போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட காந்திநகரை சேர்ந்த நசீம் 36, வினோத் குமார் 28, ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பண்டல் பண்டலாக பதுக்கி வைத்திருந்த ரூ. 12 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். லாட்டரி விற்ற பணம் 56 ஆயிரம், 3 அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us