sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அலைபேசியை பறித்த இருவர் கைது

/

அலைபேசியை பறித்த இருவர் கைது

அலைபேசியை பறித்த இருவர் கைது

அலைபேசியை பறித்த இருவர் கைது


ADDED : டிச 15, 2024 05:58 AM

Google News

ADDED : டிச 15, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : தாடிக்கொம்பு உலகம்பட்டியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பழனிக்குமார் 23. டூவீலரில் காக்காதோப்பு பிரிவு அருகே சென்றபோது அலைபேசியில் அழைப்பு வந்ததால் டூ வீலரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த இருவர் முகவரி கேட்பது போல் பேசி முகவரி பேப்பரை கோடுக்க அதை பழனிக்குமார் கையில் வாங்கி பார்த்த போது அலைபேசியை பறித்துக்கொண்டு தப்பினர். வேடசந்துார் போலீசார் சி.சி.டிவி., பதிவுகளை ஆய்வு செய்து, காளனம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் 22, அஜித்குமார் 25, ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us