sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பஸ் ஸ்டாண்டில் இருவர் உடல் மீட்பு

/

பஸ் ஸ்டாண்டில் இருவர் உடல் மீட்பு

பஸ் ஸ்டாண்டில் இருவர் உடல் மீட்பு

பஸ் ஸ்டாண்டில் இருவர் உடல் மீட்பு


ADDED : செப் 12, 2025 04:33 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒட்டன்சத்திரம் நெல்லுக்குழிக்காட்டை சேர்ந்த கழுவத்தேவர் 65, இறந்து கிடந்தார்.

இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர் என போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படும் தனியார் ஓட்டலை ஒட்டிய சாக்கடையில் அடையாளம் தெரியாத 35 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். சட்டை பையை சோதனை செய்ததில் மகேந்திரன் என பெயரிடப்பட்ட ஏ.டி.எம்.,கார்டு இருந்தது. வேறெந்த அடையாளமும் இல்லை. இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us