நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: அம்மையநாயக்கனூர் நகர தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்யமூர்த்தி, நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொதுமக்களுக்கு இளநீர், மோர், பழங்களை வழங்கினர். அம்மைய நாயக்கனூர் நகர செயலாளர் ராஜாங்கம், பேரூராட்சி துணைத் தலைவர் விமல்குமார் பங்கேற்றனர்.

