/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுமாடுகள்
/
விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுமாடுகள்
ADDED : ஏப் 13, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அருகே மணக்காட்டூரை சேர்ந்தவர் மாணிக்கம் 55. இவருக்கு கரந்தமலை அடிவார பகுதியில் 10 ஏக்கரில் விவசாய தோட்டம் உள்ளது. தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்குள் 25-க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் புகுந்தது. விளை நிலங்களை சேதப்படுத்தின.
பகல், இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுமாடுகளால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

