ADDED : ஏப் 15, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: செந்துறை ரோட்டில் நேருநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வாசுகி 41 என்பவரை நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
67 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.