sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்பு அகற்றும் போது தீ குளிக்க முயன்ற பெண்

/

ஆக்கிரமிப்பு அகற்றும் போது தீ குளிக்க முயன்ற பெண்

ஆக்கிரமிப்பு அகற்றும் போது தீ குளிக்க முயன்ற பெண்

ஆக்கிரமிப்பு அகற்றும் போது தீ குளிக்க முயன்ற பெண்


ADDED : ஜூன் 28, 2025 11:44 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டி- முல்லைநகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர் குமரவேல், வருவாய் துறையினர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

அப்போது முருகேஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணை ஸ்டவ்வை எடுத்து வந்து தீ குளிக்க முயன்றார்.

அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.இதை தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் சென்றனர்.






      Dinamalar
      Follow us