sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நின்ற லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி

/

நின்ற லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி

நின்ற லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி

நின்ற லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி


ADDED : ஜூன் 05, 2025 03:11 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வேன் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

வேனில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் நெய்தலுார் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 20க்கு மேற்பட்டோர் கொடைக்கானல் சுற்றுலா செல்ல வேனில் வந்தனர்.

நேற்று காலை வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வந்தபோது பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதி ரோட்டில் கவிழ்ந்தது.

வேனில் வந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் பரணி 19 , பலியானார். நவநீதகிருஷ்ணன் 19, சுதர்சன் 19, கிருத்திக் ரோஷன் 18, சபரி 19, தனுஷ் 18, அஜய்ராஜ் 18, உட்ட 14 பேர் காயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us