sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளியில் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

/

பள்ளியில் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

பள்ளியில் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

பள்ளியில் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு


ADDED : ஜன 23, 2025 01:30 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளியில் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

ஈரோடு, :ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் ஆந்தை ஒன்று அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தது. இதை பார்த்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வந்து, அரை மணி நேரம் போராடி, ஆந்தையை லாவகமாக பிடித்தனர். பின், கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள வனத்துறையினரிடம் ஆந்தையை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us