sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: நகராட்சிநிர்வாகம் அழைப்பு

/

நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: நகராட்சிநிர்வாகம் அழைப்பு

நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: நகராட்சிநிர்வாகம் அழைப்பு

நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: நகராட்சிநிர்வாகம் அழைப்பு


ADDED : பிப் 26, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்,:காங்கேயம் நகராட்சி பகுதியில், வீட்டு நாய்கள் மற்றும் தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கு, ரேபீஸ் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

தெருநாய்களுக்கு கால்நடை துறையினருடன் இணைந்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி நடப்பதால், வளர்ப்பு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நாய் வளர்ப்புக்கு உரிமமும் பெற வேண்டும்.

வீட்டு நாய்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பொது வெளியில் விடாமல், பாதுகாப்பான முறையில் வளர்க்கவும், நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us