sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமூக நலத்துறை உதவி பெறஆண்டு வருவாய் உயர்வு

/

சமூக நலத்துறை உதவி பெறஆண்டு வருவாய் உயர்வு

சமூக நலத்துறை உதவி பெறஆண்டு வருவாய் உயர்வு

சமூக நலத்துறை உதவி பெறஆண்டு வருவாய் உயர்வு


ADDED : மார் 15, 2025 01:42 AM

Google News

ADDED : மார் 15, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக நலத்துறை உதவி பெறஆண்டு வருவாய் உயர்வு

ஈரோடு:சமூக நலத்துறை மூலம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக குழந்தை பாதுகாப்பு திட்டம், ஈ.வெ.ரா., மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், தொழிற்கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, இணை உறுப்பினர் அனுமதி, தையல் பயிற்சி சேர்க்கை போன்ற நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதைப்பெற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு, 72,000 ரூபாயாக இருந்தது. தற்போது, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us