sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி

/

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி


ADDED : பிப் 27, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி

ஈரோடு:கோவை, பெரியகடை வீதியை சேர்ந்தவர் மேரி நிர்மலா, 67. தென் ஆப்ரிக்காவில், 22 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றினார். கடந்த மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள செயின்ட் சார்லஸ் இன்ஸ்டிடியூட்டில் நர்சாக வேலை செய்தார். கடந்த, 24ல் நாக்பூரில் இருந்து, கோவைக்கு கேரளா விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில், தன் தோழி பிரான்சிஸ் மேரியுடன் பயணித்தார். கடந்த, 25 மதியம் 12:10 மணிக்கு மாவெலிபாளையம் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது பாத்ரூம் செல்ல மேரி நிர்மலா எழுந்து சென்றார். திடீரென தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேரி நிர்மலாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us