sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்


ADDED : மார் 06, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்

தாராபுரம், :தாராபுரம், பூளவாடி ரோடு பகுதியில், வருவாய் துறை பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி வாகனத்தை சோதனை செய்தனர். இதில், 410 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ரவி ஆறுமுகம் என்பவரால் கடத்தப்பட்டது தெரிந்தது. அரிசி மற்றும் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us