sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சொத்து வரியை குறைக்க பத்திர நகலுடன் முறையீடு

/

சொத்து வரியை குறைக்க பத்திர நகலுடன் முறையீடு

சொத்து வரியை குறைக்க பத்திர நகலுடன் முறையீடு

சொத்து வரியை குறைக்க பத்திர நகலுடன் முறையீடு


ADDED : பிப் 25, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மாநகராட்சி பகுதியில் சொத்து வரியை பாதியாக குறைக்கக்-கோரி, கட்டட சாவி, பத்திர நகலுடன் வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்து, ஈரோடு வரி செலுத்-துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் பாரதி, சண்முகசுந்தரம் போன்றோர் கூறியதாவது:

கோவை, திருச்சி மாநகராட்சியைவிட, 2 மடங்கு அதிகமாக ஈரோட்டில் சொத்து வரி உள்ளது. இதை பாதியாக குறைக்க வேண்டும். பழைய கட்டடங்களுக்கு வணிகம், குடியிருப்பு இணைந்திருந்தால், அக்கட்டடங்களுக்கு ஏற்கனவே பயன்பாட்-டுக்கு ஏற்ப வரி உயர்வு செய்துள்ள நிலையில், அதை மாற்றி வரி உயர்வு செய்வதை கைவிட வேண்டும். குப்பை வரியை சொத்து வரியுடன் இணைத்து, ரசீது போடுவதை கைவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us