sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவியிடம் மொபைல் பறித்த பீஹார் இளைஞர் கைது

/

மாணவியிடம் மொபைல் பறித்த பீஹார் இளைஞர் கைது

மாணவியிடம் மொபைல் பறித்த பீஹார் இளைஞர் கைது

மாணவியிடம் மொபைல் பறித்த பீஹார் இளைஞர் கைது


ADDED : செப் 12, 2024 11:41 AM

Google News

ADDED : செப் 12, 2024 11:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அமீனாபீபி, 20. இவர், பெருந்-துறை வாய்க்கால் மேட்டிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்-லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 9ம் தேதி இரவு 9:00 மணியளவில் பெருந்துறை அடுத்த மேட்டுக்கடையில் மொபைல்போன் பேசிக் கொண்டு நடந்து சென்றார்.

அப்போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், அமீனாபீபியிடம் இருந்து மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி, பீஹார் மாநிலம், சம-சுதிபூரை சேர்ந்த தர்வீந்தர் குமார், 19, என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், மேட்டுக்கடையிலுள்ள ஒரு தனியார் எண்ணெய் மில்லில் வேலை செய்து வருகிறார். தர்வீந்தர் குமாரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us