sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி மாணவியர் இருவர் மாயம்

/

பள்ளி மாணவியர் இருவர் மாயம்

பள்ளி மாணவியர் இருவர் மாயம்

பள்ளி மாணவியர் இருவர் மாயம்


ADDED : மார் 22, 2025 01:18 AM

Google News

ADDED : மார் 22, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவியர் இருவர் மாயம்

குமாரபாளையம்:குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சுசி, 15, பிரியா, 14; இவர்கள் இருவரும், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றனர். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் குமாரபாளையம் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, காணாமல் போன மாணவியர் இருவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us