sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது

/

சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது

சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது

சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது


ADDED : ஜூலை 22, 2024 08:56 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை : சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை, கரி-யாங்காட்டு தோட்டத்தில் வசித்த தம்பதியர் முத்துசாமி, 85, சாமியாத்தாள், 74; இருவரும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டனர். பீரோவில் இருந்த தங்க நகை, பணம் கொள்ளை போனது.

இதேபோல், 2022ல் சென்னிமலையை அடுத்த உப்பிலிபாளையம், குட்டையகாட்டு தோட்-டத்தில் விவசாயி துரைசாமி கவுண்டர் கொலை செய்யப்பட்டார். இங்கும் நகை கொள்ளை போனது. இரு சம்பவங்களிலும், கொலையாளி-களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இரு வழக்குகளிலும் தொடர்புடைய இருவரை, சென்னிமலை போலீசார் கைது செய்யதுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் எருமாட்டை சேர்ந்தவர் கண்ணன், 25; தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்தவர் இளையராஜன், 28; இருவரும், மூன்று பேர் கொலை வழக்கில் கைது செய்யப்-பட்டனர். அவர்களிடம் இருந்து ஆறு பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இன்னும் சிலருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்-ளனர். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு இருவரும், ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்-கப்பட்டுள்ளனர். இருவரையும் சென்னிமலை அழைத்து விசாரணை நடந்தது. இந்த கொலை வழக்குகளில் இருவரும் கைது செய்யப்பட்டு, பவானி கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர் செய்து, மீண்டும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us