sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏ.டி.எம்.,ல் தவறவிட்ட ரூ.7,000 ஒப்படைப்பு

/

ஏ.டி.எம்.,ல் தவறவிட்ட ரூ.7,000 ஒப்படைப்பு

ஏ.டி.எம்.,ல் தவறவிட்ட ரூ.7,000 ஒப்படைப்பு

ஏ.டி.எம்.,ல் தவறவிட்ட ரூ.7,000 ஒப்படைப்பு


ADDED : ஆக 31, 2024 01:50 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முத்து, 60; இடையன்காட்டுவலசு ஆந்திரா பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.,ல் நேற்று முன்தினம், 7,000 ரூபாயை எடுக்க சென்றார். கார்டை சொருகி 'பின் எண்'ணை பதிவு செய்தும் பணம் வரா-ததால் சென்று விட்டார். அவரை தொடர்ந்து ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன், பணம் எடுக்க வந்தார். ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்-படுத்த முயன்றபோது, 7,000 ரூபாய் இருப்பதை பார்த்து, அதை எடுத்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றவர், வரவேற்பறையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸா-ரிடம், தொகையை கொடுத்து விபரம் கூறினார். விபரம் அறிந்து முத்துவிடம் பணத்தை போலீசார்

ஒப்படைத்தனர். பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த பிரபாகரனை போலீசார் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us