sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5ல் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர்கள் முடிவு

/

5ல் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர்கள் முடிவு

5ல் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர்கள் முடிவு

5ல் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர்கள் முடிவு


ADDED : செப் 02, 2024 02:49 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாநில செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ற உறுதிமொழி கூறிய தி.மு.க., அரசு, இன்னும் செயல்படுத்தாமல் மவுனம் காப்பது ஏற்று கொள்ள முடியாதது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, 20

ஆண்டு காலமாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராடி வருகின்றனர். கல்வி அதிகாரிகள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும், ௫ம் தேதி மாலை, மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த, கூட்டத்தில்

முடிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us