/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை போலீசாருக்கு ஐ.ஜி., பவானீஸ்வரி வாழ்த்து
/
சென்னிமலை போலீசாருக்கு ஐ.ஜி., பவானீஸ்வரி வாழ்த்து
ADDED : ஜூலை 24, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை : சென்னிமலை அருகே தம்பதியை படுகொலை செய்து, கொள்ளை அடித்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றவாளிகளை சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இப்பிரிவில் பணியாற்றிய போலீசாருக்கு வாழ்த்து தெரிவிக்-கவும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதை துரிதப்படுத்தவும், சென்னிமலை போலீஸ் ஸ்டேஷ-னுக்கு, மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி நேற்று வந்தார். கொலை வழக்கு குறித்து கேட்டறிந்தார். அவருடன் எஸ்.பி., ஜவகர், பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் வந்திருந்-தனர்.