sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடியில் ரயில் நின்று செல்ல அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

/

கொடுமுடியில் ரயில் நின்று செல்ல அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

கொடுமுடியில் ரயில் நின்று செல்ல அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

கொடுமுடியில் ரயில் நின்று செல்ல அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்


ADDED : ஜூலை 04, 2024 08:41 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்-ணவிடம், ஈரோடு எம்.பி., பிரகாஷ் கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கொடு-முடி மகுடேஸ்வரர் கோவில், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த புனித ஸ்தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தென்னக ரயில்வே சார்பில் கோவை-மயிலாடுதுறை இரு மார்க்கத்தில் ஜன-சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இரு ரயில்-களும் கொடுமுடி வழியாக செல்வதால், இவ்வி-டத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, ஈரோடு-சென்னை சென்ட்ரல் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ஏற்-காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலில் அதி-காலை, 3:40 மணிக்கு சென்றடைகிறது. அதிகா-லையில் சென்னை சென்ட்ரலில் இருந்து வெளியே வந்து பிற இடம் செல்வதில் பிரச்னை எழுகிறது. எனவே ஈரோட்டில் இருந்து இரவு, 10:00 மணிக்கு ரயில் புறப்பட்டால், பயணிகளுக்கு பயனுடையதாகும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us