sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை

/

அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை

அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை

அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை


ADDED : ஜூலை 08, 2024 07:02 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம் : அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ஈரோடு வடக்கு மாவட்டக் குழு கூட்டம், சத்தியமங்கலத்தில் தனுஷ்கோடி தலை-மையில் நடந்தது. செயலாளர் பிரபு தீர்மானத்தை விளக்கிப் பேசினார். மாநில செயலாளர் தினேஷ் சிறப்புரையாற்றினார்.

சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரி தொடங்கப்-பட்டு பத்தாண்டு ஆகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் படித்து வருகின்றனர். இதனால் தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளை சார்ந்த பிற்பட்ட, மகவும் பிற்பட்ட, பட்டிய-லின, பழங்குடியின மாணவர்கள் அதிகம் பயன் பெறுகின்றனர்.

அதேசமயம் முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்கப்படாததால், கோவை அல்லது உதகை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் நம்பியூர், அந்தியூர் போன்ற இடங்க-ளிலும் சமீபத்தில் அரசு கல்லுாரி தொடங்கப்பட்டது. இங்கு சில ஆண்டுகளில் இதே நெருக்கடி ஏற்படும். எனவே மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு கல்லுாரிகளில் முதுகலை பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும் என தீர்மானம் நிறை-வேற்றினர்.






      Dinamalar
      Follow us