sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவனை தொடர்ந்து மனைவியும் மரணம்

/

கணவனை தொடர்ந்து மனைவியும் மரணம்

கணவனை தொடர்ந்து மனைவியும் மரணம்

கணவனை தொடர்ந்து மனைவியும் மரணம்


ADDED : ஆக 13, 2024 07:47 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மணக்கடவை சேர்ந்தவர் குப்புசாமி, 65; இவரின் மனைவி நாச்சாத்தாள்.

இருவரும் கடந்த, 2ம் தேதி பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்தில் குப்புசாமி பலியான நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் நாச்சாத்தாள் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us