sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குட்கா விற்றவர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

/

குட்கா விற்றவர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

குட்கா விற்றவர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

குட்கா விற்றவர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது


ADDED : ஜூலை 24, 2024 12:46 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோபா ராம், 27; ஈரோடு மாவட்டம் குன்னத்துாரில் வசிக்கிறார்.

வரப்பாளையத்தில் டீக்-கடை நடத்தி வருகிறார். அரசால் தடை செய்யப்பட்ட புகை-யிலை பொருட்களை விற்றதால், வரப்பாளையம் போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர். தொடர்ந்து புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா ஏற்றுக் கொள்ளவே, மோபா ராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட சிறையில் இருந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us