/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி அபாரம்
/
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி அபாரம்
ADDED : மே 15, 2024 02:11 AM
ஈரோடு:ஈரோடு,
திண்டல், வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில், 10 மற்றும்
12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
பிளஸ் ௨வில் சவுபர்ணிகா--493, ஸ்ரீநிதி-491,
வருணபிரியா-490, அர்சிதா-484, ஜீவஸ்ரீ ரித்திகா- 483, தஷரதி-482,
லக்சிதா--479, நேத்ரா-479, கனிமொழி--479 மதிப்பெண் பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
இவர்களுக்கு பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர்
எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் பி.கே.பி.அருண், பள்ளி ஆலோசகர்
பாலசுப்பிரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர்
பிரியதர்ஷினி, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர்
பாராட்டு தெரிவித்தனர்.

