sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 02, 2024 06:28 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

மகளிர் உரி-மைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 368 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்-களின் ஏழு வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி-யாக தலா, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, மாற்றுத்திறனா-ளிகள் நலவாரியம் மூலம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 4 பேருக்கு தலா, 17,000 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us