sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து

/

மாநகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து

மாநகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து

மாநகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து


ADDED : மே 05, 2024 02:11 AM

Google News

ADDED : மே 05, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, பெரிய செங்கோடம்பாளையத்தில், காலியிடத்தில் காய்ந்த புல்வெளியில் நேற்று காலை, 11:10 மணிக்கு தீப்பிடித்தது.

ஈரோடு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதேபோல் நரிபள்ளத்தில் காலியிடத்தில் மதியம், 1:15 மணிக்கு காய்ந்த புல்வெளியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அணைக்கப்படாத பீடி அல்லது சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.






      Dinamalar
      Follow us