sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளர் துறை சோதனை 34 நிறுவனம் மீது நடவடிக்கை

/

தொழிலாளர் துறை சோதனை 34 நிறுவனம் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை சோதனை 34 நிறுவனம் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை சோதனை 34 நிறுவனம் மீது நடவடிக்கை


ADDED : செப் 04, 2024 09:10 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வர், உதவி ஆய்-வர்கள் கடந்த ஆக., மாதம் ஆய்வு செய்தனர். எடையளவு சட்டத்தில், 96 கடைகளில் ஆய்வு செய்ததில், 29 கடைகளில் முரண்பாடு; பொட்டல பொருட்கள் விதியின்ல், 91 கடை, நிறுவனங்-களில் நடத்திய ஆய்வில் நான்கு கடைகளிலும் முரண்பாடு கண்டறியப்பட்டது.

குழந்தை தொழிலாளர் கூட்டாய்வில், அந்தியூர் பகுதியில் ஒரு இறைச்சி கடையில், ஒரு வள-ரிளம் பருவ தொழிலாளர் மீட்கப்பட்டார்.

திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் நிறுவனங்கள், 48ல் நடத்தப்-பட்ட ஆய்வில், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்காத, ஒரு நிறுவனம் மீது, கேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us