sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் மூழ்கி பலி கரை ஒதுங்கிய உடல்

/

வாய்க்காலில் மூழ்கி பலி கரை ஒதுங்கிய உடல்

வாய்க்காலில் மூழ்கி பலி கரை ஒதுங்கிய உடல்

வாய்க்காலில் மூழ்கி பலி கரை ஒதுங்கிய உடல்


ADDED : செப் 04, 2024 09:08 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: புன்செய் புளியம்பட்டி, ராமநாதபுரத்தை சேர்ந்-தவர் குணசேகரன், 39; சத்தி அருகேயுள்ள அவரது சகோதரர் வீட்டு விசேஷத்துக்கு நேற்று முன்-தினம் வந்தார். செண்பகபுதுார் கீழ்பவானி வாய்க்-காலில் குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போனை தொடர்பு கொண்ட-போது, வேறு ஒருவர் பேசினார்.

மொபட்டும், மொபைல்போனும் வாய்க்கால் கரையில் இருந்ததாகவும், ஆட்கள் யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தி சத்தியமங்கலம் போலீசில் புகார் தரப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை கீழ்பவானி வாய்க்காலில், குணசேகரன் உடல் கரை ஒதுங்-கியது. சத்தி போலீசார் மீட்டு சத்தி அரசு மருத்து-வமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us