sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாக்டர் வீட்டில் திருடிய இருவர் கைது 150 பவுன் நகைகள் மீட்பு

/

டாக்டர் வீட்டில் திருடிய இருவர் கைது 150 பவுன் நகைகள் மீட்பு

டாக்டர் வீட்டில் திருடிய இருவர் கைது 150 பவுன் நகைகள் மீட்பு

டாக்டர் வீட்டில் திருடிய இருவர் கைது 150 பவுன் நகைகள் மீட்பு


ADDED : ஆக 13, 2024 07:47 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சஞ்சய் நகர், ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா, 42, ஹோமியோபதி டாக்டர். கடந்த, 30ம் தேதி இரவு இவர் வீட்டில் புகுந்த ஆசாமிகள், 219 பவுன் நகை, 55 ஆயிரம் ரொக்கம், 25 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

வீரப்பன்சத்திரம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கரூரில் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். விசாரணையில் சென்னை, ஆவடி, சுரக்காபாளையம் பகுதி அகில் குமார் (எ) வெள்ளை, 21; சென்னை, திருமுல்லைவாயில், தென்றல் நகர் சஞ்சய் (எ) தனசேகர், 19; என்பது தெரிந்தது. இருவரிடமும் இருந்து 150 பவுன் நகை, ஒரு பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி., ஜவகர் கூறியதாவது: திருட்டு நடந்த, 12 நாட்களில் குற்றவாளிகளை பிடித்துள்ளோம். இதில் குமார் மீது, ௨௦ திருட்டு 20 வழக்குகளும், சஞ்சய் மீது, 15 வழக்குகளும் உள்ளன. திருட்டில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகிறோம். வீட்டின் முன்புறம் பூட்டு தொங்கியதை பார்த்து நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர் செல்வோர் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் அளித்து செல்ல வேண்டும். வீடுகளில் பக்லர் அலாரம் பொருத்த மக்கள் முன்வர வேண்டும். இதன் மூலம் திருட்டு நடப்பதை தவிர்க்க இயலும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us