/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'போதை' மாத்திரையுடன் வாலிபர்கள் ௨ பேர் கைது
/
'போதை' மாத்திரையுடன் வாலிபர்கள் ௨ பேர் கைது
ADDED : செப் 03, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மொடக்குறிச்சி போலீசார், நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான மொடக்குறிச்சி, மஞ்சகாட்டு வலசு, நேரு வீதி சிவகுமார், 22; மஞ்சகாட்டு வலசு
, ஒரத்தி மேடு பிரிதிவிராஜ், 19, ஆகியோரிடம் சோதனை செய்ததில், 20 வலி நிவாரணி மாத்திரை, 5 சிரிஞ்ச் இருந்தது. மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த திட்டமிட்டதும் தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.