sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு


ADDED : செப் 17, 2024 01:10 AM

Google News

ADDED : செப் 17, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறைதீர் கூட்டத்தில்

210 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, செப். 17-

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 210 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு காமாட்சிகாடு பகுதி மாணவி நந்திதாவுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us