sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாகனங்களை துரத்தும் ஆட்கொல்லி யானை

/

வாகனங்களை துரத்தும் ஆட்கொல்லி யானை

வாகனங்களை துரத்தும் ஆட்கொல்லி யானை

வாகனங்களை துரத்தும் ஆட்கொல்லி யானை


ADDED : ஜூலை 28, 2024 03:10 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த குன்றி செல்லும் வழியில், சில நாட்களாக தொடர்ந்து அஞ்சனை பிரிவு, செம்மண் திட்டு, பிரேக்கிங்மேடு உள்ளிட்ட இடங்களில் பகல் மற்றும் இரவில், ஒற்றை யானை சாலையின் குறுக்கே நின்றுகொண்டு வாகனங்களை துரத்துகிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு இதே வழியில் இருவரை இந்த யானை மிதித்து கொன்றது குறிப்-பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us