sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்கி டூவீலரில் வந்தவர் படுகாயம்

/

யானை தாக்கி டூவீலரில் வந்தவர் படுகாயம்

யானை தாக்கி டூவீலரில் வந்தவர் படுகாயம்

யானை தாக்கி டூவீலரில் வந்தவர் படுகாயம்


ADDED : மே 07, 2024 02:33 AM

Google News

ADDED : மே 07, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:தாளவாடி அருகே கொங்கள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரமூர்த்தி.

இவர் நேற்று மாலை மல்லிகார்ஜுனா சுவாமி கோவிலில் தரிசனம் செய்து விட்டு, டூவீலரில் திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை, இவரை தாக்கியதில் படுகாயமடைந்தார். இவரை மீட்டு, தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜீரகள்ளி வனத்துறையினர், தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us