/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
/
வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : மே 28, 2024 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, வைரபாளையம், வாட்டர் ஆபீஸ் சாலையை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில், 24; போதை பழக்கத்துக்கு அடிமையானவர்.
இவரை போலீசார் கண்காணித்தனர். நேற்று முன்தினம் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து செந்திலை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 10 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.