sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட்டுகள் மோதலில் 'ஏசி' மெக்கானிக் பலி

/

மொபட்டுகள் மோதலில் 'ஏசி' மெக்கானிக் பலி

மொபட்டுகள் மோதலில் 'ஏசி' மெக்கானிக் பலி

மொபட்டுகள் மோதலில் 'ஏசி' மெக்கானிக் பலி


ADDED : ஜூன் 19, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;சேலம், அரிசிபாளையம், சின்னப்பன் வீதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பிரபாகரன், 29; 'ஏசி' மெக்கானிக்.

திருமணமாகி நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. சிவகிரியை சேர்ந்தவர் சதீஷ், 29; இருவரும் ஹோண்டா ஆக்டிவாவை மொபட்டில், நேற்று முன் தினம் இரவு 9:20 மணியளவில் மாணிக்கம்பாளையம்-பெரியவலசு நால்ரோடு இடையே சென்றனர். ஈரோடு, பெரியசேமூர், ராசாம்பாளையத்தை சேர்ந்த குமார் மகன் பரத்ராஜ், 20, மற்றொரு மொபட்டில் எதிரே வந்தார். இரு மொபட்டுகளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் நிலை தடுமாறி விழுந்த பிரபாகரன் சம்பவ இடத்தில் பலியானார். மற்ற இருவருக்கும் காயம் ஏற்படவில்லை. வீரப்பன்சத்திரம் போலீசார் பிரபாகரன் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us