sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு

/

காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு

காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு

காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு


ADDED : ஏப் 17, 2024 11:54 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தலில், ௧00 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி ஈரோடு தாலுகா அலுவலக நுழைவுவாயில், தக்காளி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட், அவரை, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயன்படுத்தி, 'தேர்தல் நாள் 19.-4.-2024' மற்றும் 100 சதவீதம் என நேற்று எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் முன் நின்று தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள், 100 சதவீத ஓட்டுபதிவை உறுதி செய்ய வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us