ADDED : செப் 03, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கெட்டிச்செவியூரை சேர்ந்தவர் நவநீதன், 31; கடந்த ஆக.,28ம் தேதி வெளியே சென்றவர்
மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நவநீதனின் தங்கை கீதாஞ்சலி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.