sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு

/

கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு

கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு

கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு


ADDED : ஆக 06, 2024 07:46 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: திட்டமில்லா பகுதிகளில் கடந்த, 2011 ஜன., 1க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, வரைமுறைப்ப-டுத்தும் திட்டத்தில், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வரும், 2025 ஜன., 31 வரை, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி-யற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிட பகுதியில் அமையும் பட்சத்தில் அனைத்து வழி-முறைகளை பின்பற்ற வேண்டும். www.tcp.org.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்-கலாம்.

இதேபோல் மலைப்பகுதியில், 2016 அக்., 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட மனை பிரிவை வரைமுறைப்படுத்தும் கால அவகாசமும், நவ., 20 வரை நீட்டிப்பு செய்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், www.tnlayouthillareareg.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம்.






      Dinamalar
      Follow us