ADDED : செப் 10, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை பெற விரும்பினால், புதிய குடும்ப அட்டை கோரி e--shram வலைதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

