sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்

/

3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்

3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்

3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்


ADDED : மார் 25, 2024 01:19 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்:காங்கேயம் அருகே மடவிளாகத்தில், 3,௦௦௦ ஆண்டுகள் பழமையான அருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில், பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது.

நடப்பாண்டு விழா கடந்த, 18ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் சோமாஸ்கந்தர், ஸ்ரீதேவி சமேத ரகுபதி நாராயண பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை சுவாமிகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளின. இதை தொடர்ந்து மாலை, 4:10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

கல்யாண சுப்பிரமணியர் தேர், ரகுபதி நாராயண பெருமாள் தேர், கணபதி தேர், பிரகல நாயகி அம்மன் தேர் என நான்கு தேர்கள் முன் செல்ல, பெரிய தேரில் சோமாஸ்கந்தர் தேர் வந்தது. 2 கி.மீ., துாரம் வலம் வந்த தேர், ௬:௧0 மணிக்கு நிலை அடைந்தது. காங்கேயம் சுற்று வட்டார ஆன்மிக பக்தர்கள், மக்கள் என ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர். பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் இன்று நடக்கிறது.






      Dinamalar
      Follow us