sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்

/

தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்

தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்

தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்


ADDED : ஏப் 17, 2024 11:54 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தொழிலாளர் துணை ஆணையர் (பணிக்கொடை) முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நாளில் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்து தொழிலாளர் இணை ஆணையர் பா.மாதவன் தலைமையில் கூட்டம் நடந்தது.

இதில், தேர்தல் நாளில் அனைத்து வகையான தொழில் நிறுவனங்கள், கடைகள், பீடி, சுருட்டு நிறுவன தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். அன்றைய தினம் சம்பள பிடித்தம் செய்யக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும். இது தொடர்பாக புகார்கள் இருந்தால், தொழிலாளர் துறையில் துவங்கப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

விடுப்பு தொடர்பான புகாரை, ஒருங்கிணைப்பு அலுவலர் த.முருகேசன் - 96597 54343, கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் திருஞானசம்பந்தம் - 94453 98751, ராகவன் - 70100 49948, அலுவலக தொலைபேசி: 0424 2270090 என்ற எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us