sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை

/

காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை

காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை

காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை


ADDED : ஜூலை 20, 2024 07:09 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 47; இவரது மனைவி தாமரைசெல்வி.

இவர் டெய்லராக பணி செய்கிறார். கருங்கல்பாளையத்தில் தனியார் காஸ் கம்பெனி குடோனில் எட்டு மாதங்களாக விஸ்வ-நாதன் ஸ்டோர் கீப்பராக பணி செய்து வந்தார். சிலிண்டர் எண்-ணிக்கை கணக்கு தொடர்பாக பிரச்னை இருந்தது. நேற்று முன்-தினம் வேலைக்கு வந்த விஸ்வநாதன், குடோன் ஓய்வறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருங்கல்-பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us