sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை

/

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை


ADDED : செப் 09, 2024 12:03 AM

Google News

ADDED : செப் 09, 2024 12:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை : ஈரோடு மாவட்டம், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் - சின்னம்மாள். இவர்களின் மகன் கோகுல கிருஷ்ணன். மகள் ரம்யா. மகளுக்கான திருமண பத்திரிகையை குலதெய்வ கோவிலில், வைத்து தரிசனம் செய்ய, தாயுடன் கோகுல கிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு சென்றார். வீட்டில் விஸ்வநாதன், ரம்யா இருந்தனர்.

முகமூடி அணிந்த மூவர், 11:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து, தந்தை, மகளை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டனர். பின், பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கோவிலுக்கு சென்ற கோகுலகிருஷ்ணன், தாயுடன் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்றபோது தந்தை, சகோதரி கட்டிப்போடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரும் நடந்த சம்பவங்களை கூறினர்.

சென்னிமலை போலீசார் விசாரித்தனர். பீரோவில், 5 லட்சம் ரூபாய் வைத்திருந்ததாக, விஸ்வ நாதன் போலீசிடம் கூறினார். திருமண செலவுக்கு பணம் வைத்திருப்பதை தெரிந்தே சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us