sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ள நீர் சூழ்ந்ததால் எரிவாயு தகன மேடை மூடல்

/

வெள்ள நீர் சூழ்ந்ததால் எரிவாயு தகன மேடை மூடல்

வெள்ள நீர் சூழ்ந்ததால் எரிவாயு தகன மேடை மூடல்

வெள்ள நீர் சூழ்ந்ததால் எரிவாயு தகன மேடை மூடல்


ADDED : ஆக 02, 2024 01:59 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், உபரிநீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளதால், பவானியில் கந்தன் பட்டறை, பசுவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பாலக்கரை பகுதிகளில், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

காவிரி கரையோரத்தில் உள்ள பவானி நகராட்சி மயானத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் எரிவாயு தகனமேடை தற்காலிகமாக மூடப்பட்டது. அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலையும் வெள்ளநீர் சூழ்ந்து, பெருக்கெடுத்து ஓடுகிறது. பவானி பழைய பாலத்தில் இரண்டாவது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us