sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்

/

50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்

50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்

50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்


ADDED : ஜூன் 15, 2024 07:28 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி : கொடுமுடி வேளாண் உதவி இயக்குனர் யசோதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ பசுந்தாள் உர விதை வழங்கப்படும்.

மண்புழு உர உற்பத்தியை ஊக்குவிக்க கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு இரண்டு மண்புழு உரப்படுகை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள், ஏக்கருக்கு, 200 வீதம் அதிகபட்சம், 5 ஏக்கருக்கு, ௧,௦௦௦ மரக்கன்று வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். அல்லது உழவன் செயலியிலும் பதிவு செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us