sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

/

கஞ்சா வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்


ADDED : பிப் 24, 2025 03:37 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: திருச்சி, பாண்டமங்கலம், முஸ்லிம் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 48; கவுந்தப்பாடியில் பவா கல்யாண மண்-டபம், சம்பளகாடு பகுதியில் வசிக்கிறார்.

இதேபோல் கடலுார், புலியூர் வசனன்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 48; கஞ்சா விற்ற இருவரையும் கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் கோபி மதுவிலக்கு போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனை செய்து இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்-கப்பட்டனர்.

விபத்தில் இளைஞர் பலி

சத்தியமங்கலம், பிப். 24-

சத்தியமங்கலத்தை அடுத்த டி.ஜி.புதுாரை சேர்ந்தவர் சஞ்சய், 23; யமஹா ஆர்-15 பைக்கில், புளியம்பட்டியிலுள்ள தனது நண்-பரை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தார். செண்பகபுதுார் அருகே கோபி சாலையிலிருந்து கோவை சாலையில், பைக் மீது லாரி மோதியது. இதில் சஞ்சய் படுகாய-மடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்ட நிலையில் இறந்தார். லாரி டிரைவரான ஈரோடு, மூலப்பா-ளையத்தை சேர்ந்த பரமசிவத்திடம், சத்தி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us