sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் வலியுறுத்தல்

/

கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் வலியுறுத்தல்

கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் வலியுறுத்தல்

கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 28, 2024 03:06 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்-கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்-குமார், மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பேசினர்.

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படி, 1,000 ரூபாய் மத்திய அரசு வழங்கு-வது போல வழங்க வேண்டும். அனைத்து வியாதிகளுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் காசில்லா மருத்துவம் வழங்கு-வதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு நிலு-வையில் உள்ள குற்றச்சாட்டுக்களை விரைந்து முடிப்பதுடன், அவர்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் உட்பட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us